மாலைப் பொழுதின் மஞ்சள் நிலாவினிலே

பூவாய்விரி யும்புன்னகை
இதழ்தன்னிலே
தேனாய்ப்பெரு கும்செந்
தமிழ்ப்பாக்களே
மீனாய்உல வும்விழிகள்
நீலத்திலே
மானே
மாலைப் பொழுதின்
மஞ்சள் நிலாவினிலே
மோனைத் தமிழ்க்கவிதை
சொல்வாய் நீயே

எழுதியவர் : கவின்சாரலன் (12-Jul-23, 7:17 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 80

மேலே