நடைதவற்றை அறியாமல் நம்புகின்றார் ஐயோ - கலிவிருத்தம்
கலிவிருத்தம்
(காய் 3 மா)
அடியெதுகை அடிமோனை அறவேயில் லாத
இடையிடையே சீர்கெடுத்தும் எப்படியோ எழுதி
உடனிசைவாய் அவலோகி தமொப்புதலுந் தந்த
நடைதவற்றை அறியாமல் நம்புகின்றார் ஐயோ!
- வ.க.கன்னியப்பன்