பிரார்த்தனை

குழந்தையும் குலதெய்வமும்
கொண்டாடும் இடத்தில்
குதூகலிப்பர்....

ஆயிரம் ஆலயங்களில்
பிரார்த்தனை யென்று
படையெடுபதற்கு....

மழலைகளை மாசற்று
பேணுகையில், மனமகிழ்ந்து
அவனே குடியேறுவான்
உன்தன் குடிலில்....!!!


கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (27-Jul-23, 6:05 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 22

மேலே