புனைவு

புன்னகைக்க மறந்த நிகழ்வை,
புன்னகையுடன் புதுப் புது
புனைவாக வரைந்திட யென்
புன்மனது நிகழ்வை மறந்து
பூவாக மலர்ந்தது இதமாய்....

கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (4-Aug-23, 9:28 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 69

மேலே