அணங்கேநீ சொல்வாய் அறிந்து
கவிக்கோ ணலைமாற்றி சீரொழுங்கு செய்வோம்
புவிமனக் கோணலை சீர்செய்வார் தாம்யார்
குணக்கேடர் போட்டிடும் கூத்து நிறுத்த
அணங்கேநீ சொல்வாய் அறிந்து
கவிக்கோ ணலைமாற்றி சீரொழுங்கு செய்வோம்
புவிமனக் கோணலை சீர்செய்வார் தாம்யார்
குணக்கேடர் போட்டிடும் கூத்து நிறுத்த
அணங்கேநீ சொல்வாய் அறிந்து