முககவசம் காத்தது

சதிராடும் கூந்தலும்
சண்டையிடும் கண்களும்
சத்தமிடும் காதணிகளையும்
கண்டு கனவில்
சந்திக்க செல்கிறேன்
செவ்வாயினை கண்டிருந்தால்
சந்ததிற்கே சென்றிருப்பேன்
நல்லவேளை முக கவசம்
காத்தது...

- கவி குழந்தை

எழுதியவர் : சரவணன் சா உ (3-Sep-23, 10:58 pm)
சேர்த்தது : சரவணன் சா உ
பார்வை : 37

மேலே