தில்லை நடராஜனும், கோவிந்தராசனும்

அம்பலத்தில் ஆடுகின்றான் நடராஜன்
செம்மலின் ஆட்டத்தைக் கண்டு
களிக்கவே சிவனை ஆடவைத்து
கோவிந்த ராசனும் அங்கே
ஆடி படைத்து காத்து அழித்திடவே
ஆனந்த தாண்டவம் இதுவே

( சக்கரைவாசனார் கவிதையைப் படித்து என்னுள்ளத்தில்
எழுந்த கவிதை)

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (11-Sep-23, 10:14 pm)
பார்வை : 30

மேலே