இன்றிலே வாழ்ந்திடுவோம்

இன்றே இன்றிலே இனிதே வாழ்ந்திடுவோம்
நன்றே நினைத்து நன்றே செய்தே
இன்றைய விடியல் முடியும் மாலையில்
நாளை மீண்டும் விடியுமா யாரறிவார்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (25-Oct-23, 7:51 pm)
பார்வை : 46

மேலே