கொடிய நாரை கவிஞர் இரா .இரவி

கொடிய
நாரை கவிஞர் இரா .இரவி

மீனைக் கொல்லும் நாரையே
மீனின் விழி வடிக்கும்
கண்ணீர் காண்க .

உன்னைப் பார்த்தால்
இலங்கைக் கொடூரன்
என் நினைவுக்கு வருகிறான்

.உன் அலகில் சிக்கிய மீன்
இலங்கைக் கொடூரனிடம் சிக்கிய
ஈழத் தமிழர்கள் உயிர் பறித்தான்

உன்னைக் கொல்ல ஒரு விலங்கு
உண்டு உலகில்

இலங்கைக் கொடூரனைக்
கொல்ல ஒருவன் வருவான்

எழுதியவர் : இரா .இரவி (16-Oct-11, 7:23 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 368

மேலே