கற்றுநீ கற்பி

குறள் வெண்பாக்கள்

செந்தமிழ் பாசறை செத்தழிய பல்மதம்
வந்துப் புகுந்த வகை


கசடற கற்பவை கற்றுநீ கற்பி
பிறர்கும் கசடற பின்



.....

எழுதியவர் : பழனி ராஜன் (18-Nov-23, 8:45 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 22

மேலே