மனதையும் பறித்துச் செல்கிறாள்

மனதையும் பறித்துச் செல்கிறாள்
மலர்பறிக்க வந்தவள்
மனதை அவளிடமிருந்து பறித்து திருப்பி
என்னிடம் தா தென்றலே
உனக்கு ஒருகவிதை
தர வேண்டுமென்றால் இன்னொரு
மனதிற்கு நான் எங்கு செல்வேன் ?

எழுதியவர் : கவின் சாரலன் (19-Nov-23, 6:53 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 86

மேலே