கவிதை

குறட்பா



பொல்லா கிறுக்கரும் பொன்றுங் கவிதையென
பொல்லா கிறுக்குவதே பொன்று




பொல்லாத கிறுக்கர்கள கண்டத்தைச் கிறுக்கியதைக் கவிதையென்ற
விளம்பரம் செய்வது உண்மையான கவிதையின் பெருமையை கெடுக்கும்.

எழுதியவர் : பழனி ராஜன் (22-Nov-23, 8:51 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : kavithai
பார்வை : 53

மேலே