ஹைக்கூ

தென்னையை நட்டுவைத்தான்
முகமெல்லாம் இன்பப் பொலிவு
தென்னம்பிள்ளையில் பெற்றசுகம்கண்டு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (1-Dec-23, 9:56 am)
பார்வை : 92

சிறந்த கவிதைகள்

மேலே