நின்கண்ணசைவில் கவிதை எழுத நான் காற்றுக் கொள்கிறேன்

நின்கண்ணசைவில்  கவிதை  எழுத  நான்  காற்றுக்  கொள்கிறேன்

நதியில் நடந்த தென்றல் நின்கூந்தல் அலையை முத்தமிடுது
வானவீதியில் நடக்கும் நிலவு நின்ரோஜா மேனியை தழுவுது
நின்புன்னகை மௌனத்தை i பூக்களும் கற்றுக் கொள்கிறது
நின்கண்ணசைவில் கவிதை எழுத நான் காற்றுக் கொள்கிறேன்

-----இயல்பு வரிகளின் இலக்கியம்

எழுதியவர் : கவின் சாரலன் (5-Dec-23, 8:11 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 38

மேலே