மரக்குவியல்
சுற்றி அடித்த
புயல் காற்றில்
உடல்கள் முறிந்தது
உயிர்கள் பிரிந்தது
பிணக்குவியல்களாய்
மரக்குவியல்களானது
நம்மண்ணின் மரங்கள்
சுற்றி அடித்த
புயல் காற்றில்
உடல்கள் முறிந்தது
உயிர்கள் பிரிந்தது
பிணக்குவியல்களாய்
மரக்குவியல்களானது