நிலவில் வந்திடு எழிலே

புன்னகைபுரிந் திடும்மென்னிதழ்
புதுமலரினைப் போல்விரிந்திடும்
கவிதைத்தமி ழினில்பாடிட
செவ்விதழை
திறந்து செந்தா மரையென அந்திப்
பொழுதின் நிலவில் வந்திடு எழிலே
புன்னகைபுரிந் திடும்மென்னிதழ்
புதுமலரினைப் போல்விரிந்திடும்
கவிதைத்தமி ழினில்பாடிட
செவ்விதழை
திறந்து செந்தா மரையென அந்திப்
பொழுதின் நிலவில் வந்திடு எழிலே