இறைவன் தெரியவில்லை- கண்ணின் குறைபாடு
கண்ணில் புலப்படாதை இல்லையென்பதாகாது
அவையெல்லாம் இருந்தும் நம்மால் பார்க்க முடியவில்லை
இதுநம் கண்ணின் குறைபாடு , இறைவன் தெரியவில்லை
என்றால் அது நம்கண்ணின் குறைபாடே இவ்வாறே .