உழுதுண்போ ரென்னாளு மோய்வ தில்லை - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(காய் காய் மா தேமா)

உழவுக்குந் தொழிலுக்கும் ஓங்கும் சீர்மை
உழுதுண்போ ரென்னாளு மோய்வ தில்லை!
தழைச்சத்துப் பெய்தங்கே தாமே காப்பார்
முழுப்பங்கும் உழவருக்கே முந்திச் சொன்னேன்!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Jan-24, 9:32 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

சிறந்த கவிதைகள்

மேலே