அவளும், அவனும்----தரவு கொச்சகக் கலிப்பா

மலரோடு உறவாட வந்தது தென்றல்
மல்லிகையின் மணம் வானில் வந்தடைய
மரகதமாய் ஒளிரும் வனிதை இவளோடு
உறவாட வந்தானிவன் சோலையைத் தேடியாங்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (9-Jan-24, 8:06 pm)
பார்வை : 125

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே