பேரின்பம் தந்திடுவான் கண்ணன்

மனதிற்கி நியவனவன் மணிவண்ணன் கண்ணனை
மனத்தால் நினைத்த வனைமனமு ருகிப்பாட
சென்றவினை சேரும்வி னையெலாம் போக்கியே
என்றென்றும் நிரந்தரமாம் பேரின்பம் தந்தருள்வான் கண்ணன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (8-Feb-24, 1:38 pm)
பார்வை : 138

மேலே