ஒளி உறுமும் கான்
தமிழ்நாடு அரசால் அயலகத்தமிழர் தினம் 2024ல், மணிவாசகர் பதிப்பகம் பதிப்பித்து நான் எழுதிய ‘ஒளி உறுமும் கான்’ என்ற கவிதைத் தொகுப்பு அறிமுகம் செய்யப்பட்டது.
‘மிஞிலி, பிராட்டி, முகுள்' என்ற சிறுகதை நூலும் சனவரி திங்களில் வெளியானது என்பதை நண்பர்களுக்கு தெரிவிக்க விழைகிறேன். அறிமுகமானது. படைப்புத்திறனைப் பாராட்டி தமிழ்நாடு அரசு பாராட்டுச்சான்றுகள் வழங்கிய இத்தருணத்தின் மகிழ்வை எம்மோடு சேர்ந்து கொண்டாடும் அனைவருக்கும் நன்றி. அன்பாள்க!
அன்புடன்
புதுயுகன்

