அரங்கத்தம்மான் கண்ணழகு ஆசிரியப்பா
அவள்கண் அழகிற்கு கவிதை எழுதினேன்
அரங்கத் தம்மான் கண்களை தரிசித்தேன்
என்னை இழந்தேன் அரங்கற்கு தாசனாய்
சொக்கிப் போனேன் அவன்கண் அழகில்
கவிதையில் அடக்க முடியா அவ்வழகு
எனக்கு பேரின்பம் அளித்தது அறிந்தேனே