நீயின்றி அமையாது உலகு

நீயின்றி அமையாது உலகு

கலப்பையும் சுமந்திடுவான் பசியோடு வாழ்ந்திடுவான்/
களைப்பின்றி உழைத்திடுவான் உலகுக்கு பசியாற்றிடுவான்/
வியர்வை சிந்தவே நாளும் உழைத்திடுவான்/
வறுமையில் இருந்தாலும் விவசாயம் காத்திடுவான்/
விளை நிலங்களில் கட்டிடங்கள் முளைத்தால்/
விவசாயம் அழிந்து பட்டினி தொடரும்.../

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (2-Apr-24, 4:27 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 276

மேலே