தொண்டனும் குண்டனும்
தொண்டன்: காசிக்கு போனீயே, என்னத்த விட்டு வந்தே?
குண்டன்: கங்கை நதியிலே காலை விட்டு வந்தேன்.
குண்டன்: போன வாரம் பாரிஸுக்கு போய் சுத்திபாத்துட்டு வரணும்னு சொன்னியே. என்ன என்ன பார்த்தே?
தொண்டன்: ஹை கோர்ட், பர்மா பஜார், காளிகாம்பா கோவில்
தொண்டன்: திருடற தொழிலை விட்டுட்டேன்னு சொல்றியே, இப்போ உயிர்வாழ என்ன பண்ணுரே?
குண்டன்: மத்த திருடர்களுக்கு கன்சல்டன்சி கொடுக்கிறேன்.