ஓய்வு
மரத்தின் இலைகள்
அசைவதில் இருந்து
"ஓய்வு" எடுக்க நினைத்தாலும்
அசையாமல் இருக்க
காற்று விடுவதில்லை
மனிதன் துன்பங்களை
மறக்க நினைத்தாலும்
அதன் நினைவுகள்
மனதின் அசைவில் இருந்து
"ஓய்வு" கொள்வதில்லை
--கோவை சுபா
மரத்தின் இலைகள்
அசைவதில் இருந்து
"ஓய்வு" எடுக்க நினைத்தாலும்
அசையாமல் இருக்க
காற்று விடுவதில்லை
மனிதன் துன்பங்களை
மறக்க நினைத்தாலும்
அதன் நினைவுகள்
மனதின் அசைவில் இருந்து
"ஓய்வு" கொள்வதில்லை
--கோவை சுபா