நன்மதி வெண்பா - நூல் - பாடல் 48

எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா

இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்

நூல்
நேரிசை வெண்பா

தன்னுளடங் காச்சினமே சத்துருவாந் தன்பொறையே
தன்னரணாந் தன்றயையே சார்கிளையாந் - தன்னுடைமை
நன்றென்று வந்திடலே நன்மதியே வான்றுறக்கம்
கன்றுமன மேவனர கம்! 48

எழுதியவர் : எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் (15-Jul-24, 8:14 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 10

மேலே