நாணம்

உயிர் தீண்டி
உள்ளம் உறைந்த
உத்தமனின் விழியோடு
விழி கோர்த்த
நங்கை நாணி
இமை கவிழ்த்தாள்
நிமிடத்தில்.....

கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (18-Oct-24, 9:10 pm)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : naanam
பார்வை : 10

புதிய படைப்புகள்

மேலே