நாணம்
உயிர் தீண்டி
உள்ளம் உறைந்த
உத்தமனின் விழியோடு
விழி கோர்த்த
நங்கை நாணி
இமை கவிழ்த்தாள்
நிமிடத்தில்.....
கவிபாரதீ ✍️
உயிர் தீண்டி
உள்ளம் உறைந்த
உத்தமனின் விழியோடு
விழி கோர்த்த
நங்கை நாணி
இமை கவிழ்த்தாள்
நிமிடத்தில்.....
கவிபாரதீ ✍️