பால் காரன்

பால் காரன்

கணவன் : அப்பரமா பால்காரன் வருவான்… இந்த மாச பால் வாங்கனத்துக்கு இந்த
ரெண்டாயிரத்த குடுத்துடு…நேரமாச்சு ..... நா வேலக்கி கெளம்பரன்….

( வீடு திரும்பிய கணவர் …………………………. )

கணவர் : கொடுத்த பணத்துகு எங்க ரசீது… .

மனைவி : அந்த ஆளு ரசீது கொடுக்கலைய .....

கணவன் : ரசீத கொடுக்கலியா ? அப்ப யாருக்கிட்ட காச கொடுத்த……

மனைவி : காலயல ரெண்டு லெட்டர கொடுத்த தபால் காரன்கிட்ட……….

கணவர் : நா பால் காரனுக்கு கொடுக்க சொன்னா நீ தபால் காரங்கிட்ட
கொடுத்திருக்கிய…..என்னாத்த சொல்லரது !

எழுதியவர் : மு.தருமராஜு (22-Jan-25, 2:34 pm)
பார்வை : 11

சிறந்த நகைச்சுவைகள்

மேலே