வாடா மல்லி பூ
மனைவி : கணவனிடம் வேலை முடிந்து வீட்டுக்கு வரும் பொழுது பூ வாங்கிட்டு வாங்க
கணவன் : மனைவிடம் சரி வாங்கிட்டு வரேன்
கணவன் : மனைவிடம் வேலை முடிந்து வீடு திரும்பிய பின் பூ வாங்கிட்டு வந்துட்டேன் என்று சொல்ல
மனைவி : கணவனிடம் பூ எங்கே என்று கேட்க
கணவன் : மனைவிடம் வாங்கி வந்த வாடா மல்லி பூ வை கொடுத்தான்.
மனைவி : கணவனிடம் உங்களை போய் பூ வாங்க சொன்னேனே பாருங்க என்னை சொல்லணும்
கணவன் : மனைவிடம் தெளிவாய் சொல்லிட்டு போ என்றான்