மலரே நலமா
நிலம் விசாரித்தது தென்றல் மலர்களை
மலர்களோ மௌனமாய் பேசாமல் இருந்தது
நிலவும் தென்றலும் வந்தென்னை பயன்
மலர்சூடும் அவள் வந்தால் நலம் என்றது
கவின் சாரலன்
நிலம் விசாரித்தது தென்றல் மலர்களை
மலர்களோ மௌனமாய் பேசாமல் இருந்தது
நிலவும் தென்றலும் வந்தென்னை பயன்
மலர்சூடும் அவள் வந்தால் நலம் என்றது
கவின் சாரலன்