கண்ணால் எழுதுகிறாய் காதலில் ஒர்கவிதை
கண்ணால் எழுதுகிறாய் காதலில் ஒர்கவிதை
வெண்ணிலா தூவிடும் வெண்மைத்தூய் மையிலே
பெண்களில் நீயொரு பேரழகுப் பொற்சிலை
கண்ணில்பார் வையோகாந் தம்
கண்ணால் எழுதுகிறாய் காதலில் ஒர்கவிதை
வெண்ணிலா தூவிடும் வெண்மைத்தூய் மையிலே
பெண்களில் நீயொரு பேரழகுப் பொற்சிலை
கண்ணில்பார் வையோகாந் தம்