பெருசா இருப்பார

பெருசா இருப்பார ?

தகப்பனார் : சின்னபையா …நாளக்கி பெரிய வாத்தியாருகிட்ட இந்த
கடிதத்த அப்பா கொடுத்ததாக சொல்லி கொடுத்திடு !

மகன் : அப்பா அண்ணனையும் என்னோட வர சொல்லுங்க! நாங்க
ரெண்டு பேரும் பெரிய வாத்தீயார பாத்து கொடுக்கரும் …

தகப்பனார் : என்ன பயம் வேண்டி இருக்குது ….நீ மட்டும் போ !

( மறு நாள் )

மகன் : பெரிய வாத்தியார் வாத்தியாருங்க வொக்கார எடெத்தில
இருந்தாரு , கொடுக்க முடியல , நாளக்கி கொடுத்தரன் !

தகப்பனார் : ஒனக்கு பெரிய வாத்தியார் பேரு தெரியுமா ?

மகன் : பெருசா இருப்பார அவர தானா நீங்க…..
பெரிய வாத்தீயாரின்னிங்க !

தகப்பனார் : ???????????????????????

எழுதியவர் : மு.தருமராஜு (20-Feb-25, 12:09 pm)
பார்வை : 11

மேலே