புன்னகை பாடிடும் பூபாளத்தை

புன்னகை பாடிடும் பூபாளத் தைபொய்யில்
பின்னினேன் பூங்கவி தையில்சொல் லோவியமாய்
தென்றலில் ஆடிடும் கூந்தலின் ராகமோ
வென்றது ஏழிசை யாய்

எழுதியவர் : கவின் சாரலன் (6-Aug-25, 5:24 pm)
பார்வை : 36

மேலே