இரவேநீ நிஜமே
ஆதவன் வந்ததும் வருமே நிழல் என்றிருக்க..
நீ மட்டும் மறைவதேனோ ' இரவே '
ஆதவன் வந்ததும் சட்டென்று?
நீ நிழல் அல்ல 'நிஜம் ' என்பதை உணர்த்ததானோ?!
ஆதவன் வந்ததும் வருமே நிழல் என்றிருக்க..
நீ மட்டும் மறைவதேனோ ' இரவே '
ஆதவன் வந்ததும் சட்டென்று?
நீ நிழல் அல்ல 'நிஜம் ' என்பதை உணர்த்ததானோ?!