அறுவடை நாள்

சிங்கள
சிப்பாய் கூட்டமே ...
எறும்புக் கூட்டத்திற்கு
இரும்புக் கோட்டைக்குள்
என்ன வேலை?
அயலானுக்குப்
பிறந்த
பன்றிக் குட்டிகளே...
ஆண்மை – உங்களுக்கு
வெறும் வார்த்தை தானா?
புலிகளை
பூனைக் குட்டிகள்
மிரட்டுகிறதோ?
உங்கள் மனைகளில்
பெண்களில்லாமல்
எங்கள் தமிழச்சிகள் தான்
பெண்களாய் தெரிகிறார்களோ?
அப்படி தான்
இருக்கும் .....
உங்கள் பிறப்பு
ஒழுங்காய் இருந்திருந்தால்
பேதைகளையும், குழந்தைகளையும்
குறி வைக்குமோ
உங்கள் குண்டுகள்...?
தமிழ்
என்பது
மொழியோ ,
இனமோ இல்லை ...
தமிழ் என்பது
இரத்தம் ....
உயிர் நின்ற பின்னும்
இரத்தம் மிஞ்சியிருக்கும்...
இரத்தம் இருந்துகொண்டே
இருக்கும்....
தமிழும் தான் ....
நாங்கள் இங்கிருந்து
காரி உமிழ்ந்தால்
வெள்ளத்தில் சிக்கி
மடிந்து போவீர்கள் ....
வலி என்னவென்பதை
இன்னும் நீங்கள்
உணரவில்லை போலும் ...
அதை உணரும் வேளையில் ...
உங்கள் கூட்டை விட்டு
உயிர் எங்கோ
போயிருக்கும் ...
எங்கள் மழலையர்களின்
சிருநீருக்கு கூட
ஈடாகாது
உங்கள் இரத்தம்...
உங்கள் பாவங்களை
புத்தன் மட்டுமல்ல
பிசாசே
மன்னிக்கமாட்டான் ...
எங்கள் கிழவர்களின்
நரைமுடி நீங்கள்...
சீக்கிரம் ...
வெகு சீக்கிரம்
உதிர்ந்து போவீர்கள் ..
ஈழம் நிலைக்கும்
வென்று திளைக்கும் ....!
உங்களுக்கு
முழுமையாய்
விருத்தசேதனம்
பண்ணப்படும் நாள்
வெகு தொலைவில் இல்லை...
உங்கள் துப்பாகிகளுக்கும் ,
குண்டுகளுக்கும்
செருப்படி நிச்சயம்
கிடைக்கும்...
அவர்கள் வருவார்கள் ...
ஒன்றாய் ...
இரண்டாய்...
நூறாய்...
இலட்சமாய்....
உங்கள் இடைஎலும்பை
உடைக்க ...!
தர்மம் வெல்லும்...
தமிழீழம் வெல்லும் ....
- - எபி.