முதல் ஸ்பரிசம்

அவள் அவனை தொட்ட நொடியில் பூக்கள் பூத்தன அவன் நெஞ்சில்.

பெயரிட்டான் 'மலர்' என்று அன்றே!

எழுதியவர் : புதுயுகன் (30-Oct-11, 7:36 am)
பார்வை : 396

மேலே