குங்குமம்
நிலவொளியில் தெரிந்த
உன் நீள் நுதலை
வருடவந்த
வாலிபன் போல்
ஒட்டி உறவாடும் என்னை
நாகரிகம் என்னும்
பெயரால் தூக்கி
எறிந்துவிடாதே
நாலு பேர் மதிக்க நீ
வாழ வேண்டுமெனின்
வேண்டும் உன்னுடன்
என்றும்
நானே .....................