நாய் மனது நினைக்கிறது

நாய் மனது நினைக்கிறது,
நாற்காலியில் அமரச் செய்து
நாறடித்து விட்டாளே;

சிந்தியதை தின்னச் சொல்லி
புத்தியை அவள் காட்டி விட்டாள்,
அவள் சீமாட்டியா! சின்னப் புத்திக்காரியா!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Nov-11, 10:57 am)
பார்வை : 258

மேலே