சிரிக்க பழகு..

கிடப்பது
கோயிலோ? கல்லறையோ??
வாடும் வரை
சிரித்துக்கொண்டு
இருக்கும் பூக்களை
போன்றே...

கிடைப்பது
இன்பமோ துன்பமோ
வாழ்வோ தாழ்வோ
வாழும் வரை
சிரித்துக்கொண்டே
இருக்க பழகிக்கொள்
மனிதா....

எழுதியவர் : mathinila (19-Nov-11, 12:18 am)
பார்வை : 309

சிறந்த கவிதைகள்

மேலே