இப்பொழுதே கொன்று விடு...

அமிலத்தால் உன் விழிகள்
அபிஷேகம் எனக்கு செய்யும்,
ஆயுதங்கள் ஏந்தி வந்து
உன் நினைவு தினமும் கொல்லும்,
காதல் என்ற மருந்திருந்தால்
நீயும் தந்து வாழ்வு கொடு,
இல்லையென்ற சொற்கள் வேண்டாம்,
இப்பொழுதே கொன்று விடு.


எழுதியவர் : மோ.தணிகாசலம் (18-Aug-10, 10:13 am)
சேர்த்தது : THANIKACHALAM MOHAN
பார்வை : 454

மேலே