எங்கே உன் கால் தடம்...



உதிர்ந்த இலை சருகாய்...

உலர்ந்து விட்டது என் கண்ணில் நீர்....

கானல் நீரையா பருக துடித்தது...

என் தாக மனம்...

தறிகெட்ட குதிரையாய் நான்...

திறிந்திருந்த வேலை...

அவள் தடம் பார்த்து அவள் .....

பாதங்களோடு பயணிக்க வைத்தால்...

நடுக்காட்டினில் இறக்கிவிடபட்டேனா..

காணவில்லை காதலே....

நான் பயணித்த உன் காலடி தடங்கள் மட்டும்....

எழுதியவர் : காளிதாசன்... (6-Dec-11, 4:23 pm)
பார்வை : 404

மேலே