உன் நினைவில் . . .
களவு போனது என் நெஞ்சம்
கன்னி அவள் பார்த்த கனம் . . .
பிரிகையில் உணர்ந்தேன்
உன் நினைவே நானென்று . . .
என்ன புண்ணியம் செய்தேனோ
என்னவள் கை பிடிப்பதற்கு . . .
களவு போனது என் நெஞ்சம்
கன்னி அவள் பார்த்த கனம் . . .
பிரிகையில் உணர்ந்தேன்
உன் நினைவே நானென்று . . .
என்ன புண்ணியம் செய்தேனோ
என்னவள் கை பிடிப்பதற்கு . . .