நினைவில் மறையாத புதினம்

தனிமையில் சுற்றும் போதும்
என் விழிகள் உன்னையே தேடின
கூட்டத்தில் நான் சிக்கி கொண்ட போதும்
என் விழிகள் உன்னையே தேடின
இந்த இரண்டு தேடல்களின் பொருள்
ஒன்று தான்
அது
நான் உனிடம் தொலைத்த என் இதயம்
ஆம் காதலனே
வாழ்கையில் காதல் என்பது
ஒரு சிறுகதை என்று எண்ணி இருந்தேன்
ஆனால் அது ஒரு நினைவில் மறையாத
புதினம் என்று நீ எனக்கு உணர்த்தினாய்..!!!

எழுதியவர் : summitra (25-Aug-10, 2:37 pm)
பார்வை : 624

மேலே