சாப்பாடு...!

அண்ணாச்சி உணவகம்
பேர்போன கடைக்கு
சாப்பிட சென்றபோது
வாசலில்,
பசி வயிற்றோடு
பிச்சை எடுக்கும்
சிறுவன்...

எழுதியவர் : சீர்காழி. சேது சபா (23-Dec-11, 12:16 am)
பார்வை : 419

மேலே