காதல் கவிதை

உன் வீட்டு ரோஜா செடியில் மட்டும் ஏன்
இத்தனை தேனீக்கள் ரீங்காரம் செய்கின்றது?
ஒருவேலை உன் மலர் முகம் பார்த்து
இதழ் விரிப்பதாலோ!!!

எழுதியவர் : தாமரை மனோகரன் (23-Dec-11, 1:05 pm)
சேர்த்தது : thamaraimanoharan
Tanglish : kaadhal kavithai
பார்வை : 270

மேலே