அழகிய பார்வை....,!

நீ! என்னை மௌனமாய் கடந்து
சென்ற போதும்..!

எனக்கு ஆறுதலாய் ஓரிரு வார்த்தை
பேசிவிட்டு தான் செல்கிறது.,

உன் அழகான "கண்கள்"....!

எழுதியவர் : pommu (1-Jan-12, 4:30 pm)
பார்வை : 615

மேலே