இது காதல் ஆத்துமா

ஆத்துமாக்களை எழுப்பினேன்,
முதிர்ந்த ஆத்துமாவை எழுப்பினேன், அது
நிம்மதியாய் மடிந்ததாம் என்றது.
குழந்தை ஆத்துமாவை எழுப்பினேன், அது
வளராமல் கவலைபட்டதாம் என்றது.
இளமை ஆத்துமாவை எழுப்பினேன் ’ அந்த
ஆத்துமாக்கள் எங்கு சென்றதே தெரியவில்லை
என்று விடை தெரியாமல் கலங்கி நின்றது
பல ஆத்துமாக்கள்…
....{அது காதலாய் அடி பட்ட ஆத்துமாவாம்}...

எழுதியவர் : davidjc (9-Jan-12, 11:35 am)
சேர்த்தது : davidjc
பார்வை : 384

மேலே