நிலவை தேடும் வானம் 555

உயிரே.....

ஆற்றோரத்தில் நீ பதித்த
உன் பாதசுவடுகளை தேடி
பயணிக்கிறேன்...

என் பாதங்களை அதன் அருகே
பதிக்க...

வேகமாகவந்த ஆற்றுவெள்ளம்
உன் பாதசுவடுகளை தன்னோடு
அழத்து செல்கிறது...

என் பயணமோ தேடி கொண்டே...

உன்னையும் உன் பாதசுவடுகளையும் ......

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (9-Jan-12, 4:19 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 388

மேலே