நிலவை தேடும் வானம் 555
உயிரே.....
ஆற்றோரத்தில் நீ பதித்த
உன் பாதசுவடுகளை தேடி
பயணிக்கிறேன்...
என் பாதங்களை அதன் அருகே
பதிக்க...
வேகமாகவந்த ஆற்றுவெள்ளம்
உன் பாதசுவடுகளை தன்னோடு
அழத்து செல்கிறது...
என் பயணமோ தேடி கொண்டே...
உன்னையும் உன் பாதசுவடுகளையும் ......