ஊடியே நாடினள்
ஓடியே தேடினள் தன் கயற்கண்களால்
வாடியே சாடினள் இன்குயிலின் குரலினில்
பாடியே ஆடினள் வன்மயிலின் மையலில்
ஊடியே நாடினள் நல் ஒயிலுடன் மடியினில்
ஓடியே தேடினள் தன் கயற்கண்களால்
வாடியே சாடினள் இன்குயிலின் குரலினில்
பாடியே ஆடினள் வன்மயிலின் மையலில்
ஊடியே நாடினள் நல் ஒயிலுடன் மடியினில்