ஊடியே நாடினள்

ஓடியே தேடினள் தன் கயற்கண்களால்
வாடியே சாடினள் இன்குயிலின் குரலினில்
பாடியே ஆடினள் வன்மயிலின் மையலில்
ஊடியே நாடினள் நல் ஒயிலுடன் மடியினில்

எழுதியவர் : கார்த்திகேயன் (14-Jan-12, 8:47 pm)
சேர்த்தது : karthikeyan1
பார்வை : 205

மேலே