நிம்மதி

நிம்மதி தேடி இந்த பூலோகத்திற்கு
கண்ணீருடன் வந்தேன் நான்
என் வாழ்நாளில் இது வரை கண்டதில்லை
நிம்மதி என்றால் என்னவென்று?
இன்றும் கண்ணீருடன் நான்.......
நாளையாவது கிடைக்குமா நிம்மதி...
ஏக்கத்துடன் விடியலை நோக்கி
நகர்கிறது என் இரவு
.......கஸ்தூரி